மாணவர் வெற்றிக்கு உறுதுணையாக யுரேனஸ் இளைஞர் அமைப்பு
சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் தரம் 04 மாணவர்கள், “செயல்பட்டும் மகிழ்வோம்” எனும் வலையமட்ட விளையாட்டுப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றி…
இளைஞர்களின் திறன்கள், தொழில்நுட்ப அறிவு, மற்றும் முன்னோடியான முயற்சிகளை ஊக்குவித்து, தற்காலிகம் மற்றும் நீடித்த தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது.
இளைஞர்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபடுத்தி, சமூக நலத்திற்கான திட்டங்களில் வழிகாட்டியாக மாற்றுவது.
மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து சமூக ஒற்றுமையை வளர்க்கும் இளைஞர் இயக்கங்களை வலுப்படுத்தல்.
இளைஞர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், தலைமைத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ஆதரவு அளிக்கும் தளம்.
தங்களது தனித்திறன்களை தயக்கமின்றி வெளிப்படுத்தவும், வளர்ச்சிக்கான புதிய வாயில்களை உருவாக்கவும், அதனை ஆக்கப்பூர்வமான மற்றும் நீடித்த முயற்சிகளில் பாதுகாத்து கொண்டு செல்லவும், இளைஞர்கள் தங்களால் – இளைஞர்களுக்காக – சிறுவர்களுக்காக பலதரப்பட்ட திட்டங்கள் மற்றும் செயற்க்களங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது வெறும் இயக்கமல்ல – இது ஒரு மாற்றத்தின் பயணம்! இளைஞர்களின் குரலும், செயலும் இந்த சமூகத்தின் நம்பிக்கையான எதிர்காலத்தை நிரூபிக்கின்றன.
அங்கத்தவர் எண்ணிக்கை
இயங்கும் கிராமங்கள்
நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள்
30 வருட விடுதலை போராட்டத்தில் பல விடுதலை போராட்ட குழுக்கள் மத்தியில் இருந்த கிராமங்களே சமளங்குளம் ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள கிராமங்கள் ஆகும். இந்த கிராமங்களில் உள்ள இளைஞர் கழகங்கள் விடுதலை போராட்ட குழுக்கள் மூலமே எமது கழகம் 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது.
உடல் உள சமுதாய பண்பாட்டுவளர்ச்சி ஆகியவற்றை வளர்க்கக் கூடிய பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களில் இளைஞர்களை பங்கு கொள்ளச் செய்வதன் மூலம் ஆக்கத்திறன் உள்ள இளைஞர்களை உருவாக்கும் செயற்றிட்டம்
தொழில் வழிகாட்டுதல் வேலை , கல்வி மற்றும் தொழில்முறை நடைமுறை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் விரிவாக்குவதற்கும் வலுவாக கவனம் செலுத்துவதால், அத்தகைய வழிகாட்டுதலும், தொழிலாளர் சந்தையை அணுகுவதற்கான உண்மையான வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தல்
இன்றைய சூழலில் பன்மைத்துவம், மதங்களுக்கு இடையிலான பல்லினத்தன்மை பற்றி அதிகமாக பேசப்படுகின்றது. எனினும் வெறுமனே பேசுவதை விடுத்து குறித்த பன்மைத்தன்மையை அங்கீகரிப்பதற்கான மனப்பான்மையை இனங்களுக்கு இடையே ஏற்படுத்த தேவையான செயற்றிட்டங்கள் உருவாக்குதல்
பொதுவாக ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் வளர்ச்சிக் கூறுகளின் நிலைத்த தன்மைக்கும், உந்து சக்திகளாக பல்வேறு காரணிகள் அறியப்பட்டாலும் அவற்றுள் முதன்மையானது மட்டுமல்ல தவிர்க்க முடியாத சக்தியாகவும் முன்நிற்பது அந்த சமூகத்தின் இளைஞர்களே ஆவர். புதிய சிந்தனைகள், மேம்பட்ட திறன்கள், புதுமைகளை உள்வாங்கும் நிலை, தளராத முயற்சி, வளர்ச்சி நோக்கிய இலக்கு, நவீன உத்திகளைக் கையாளுதல் போன்ற எண்ணற்ற பரிமாணங்கள் இளைஞர்களின் தகுதியையும் தரத்தையும் உயர்த்திப் பிடிப்பதால் அவர்களை விலக்கி வைத்துவிட்டு வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது இயலாததாகும்.
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை
இளைஞர் யுவதிகள் மத்தியில் இன மத வேறுபாடின்றி பின்தங்கிய கிராம மட்டத்தில் இருக்கும் இளைஞர் யுவதிகளின் திறன்களை வெளிக்கொண்டுவர விரும்புகிறேன்.
தனக்கான சிறந்த சரியான பாதையை தெரிவு செய்து நேர்த்தியாக வாழக்கூடிய சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறேன்
இளையோருடன் இணைந்து ஒழுக்கம் நிறைந்த சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்ப விரும்புகிறேன்
கிராமங்களில் முடங்கிக்கிடக்கும் இளைஞர்களின் திறன்களை வெளிக்கொணர விரும்புகிறேன் .
எங்கள் அண்மைய கால நடவடிக்கைளை அறிந்து கொள்ள
சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் தரம் 04 மாணவர்கள், “செயல்பட்டும் மகிழ்வோம்” எனும் வலையமட்ட விளையாட்டுப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றி…
மரம் நடுகை நிகழ்வு முருகனூர் சாரதா வித்தியாலயம் ஜூன் 05, 2025 | காலை 10:30 மணி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, யுரேனஸ் இளைஞர் அமைப்பின் ஒருங்க…
மரம் நடுகை நிகழ்வு சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஜூன் 05, 2025 | காலை 9:00 மணி இன்றைய உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, யுரேனஸ் இளைஞர…
2025 ஆம் ஆண்டுக்கான எங்கள் நிர்வாகசபை
யுரேனஸ் இளைஞர் அமைப்பு, தலைமை காரியாலயம், உமாமகேஸ்வரன் வீதி, சமளங்குளம், வவுனியா.